Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கோர்ட்டில் வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது தொடர்பாக ஆம் ஆத்மி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டிடுகிறார். 
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் அதே தொகுயில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டெல்லி கோர்டில் ஒருவழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், காம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை டெல்லியில் வைத்துள்ளார். இதற்கு இரு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தால் காம்பீரை தகுதிநீக்கம்ம்செய்ய வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments