Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கோர்ட்டில் வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது தொடர்பாக ஆம் ஆத்மி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டிடுகிறார். 
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் அதே தொகுயில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டெல்லி கோர்டில் ஒருவழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், காம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை டெல்லியில் வைத்துள்ளார். இதற்கு இரு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தால் காம்பீரை தகுதிநீக்கம்ம்செய்ய வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments