Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஒரு சிறிய தலைவர், அதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது: ஆம் ஆத்மி கட்சி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (10:44 IST)
சனாதனம் குறித்து சிறிய தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  இந்தியா கூட்டணியை அதிகாரபூர்வ அறிவிப்பாக அதை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சாதா என்பவர் கூறியுள்ளார் 
 
சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஒரு சில தலைவர்களே இதற்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சாதா இது குறித்து கூறிய போது சனாதனம் குறித்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏதேனும் ஒரு சிறிய தலைவர் சொல்லும் கருத்தை இந்தியா கூட்டணியின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
உதயநிதியின் பெயரை அவர் சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் குறிப்பிட்டு சொல்வதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments