Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (14:32 IST)
சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக பெறும் வசதிக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆதார் எண் இல்லை என்றாலும் வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மானியம் சேர்ப்பிக்கப்படும் என்றார்.
 
எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்று கூறிய ஜேட்லி, முதலில் 15 மாவட்டங்களிலும், பிறகு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments