வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு..

Arun Prasath
புதன், 19 பிப்ரவரி 2020 (15:51 IST)
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, ஆதார் எண்ணை இணைக்க தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல் பெறுவதற்கு சட்டத்துறை தீவிரமாக உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments