Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேல் ஆதார் அவசியமில்லை; மத்திய அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (20:21 IST)
அனைத்து துறைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வரும் மத்திய அரசு 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 

 
வங்கி, வருமான வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசின் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதை செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவித்து வந்தாலும், மத்திய அரசு ஆதார் எண்ணை வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது 80 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments