Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேல் ஆதார் அவசியமில்லை; மத்திய அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (20:21 IST)
அனைத்து துறைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வரும் மத்திய அரசு 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 

 
வங்கி, வருமான வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசின் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதை செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவித்து வந்தாலும், மத்திய அரசு ஆதார் எண்ணை வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது 80 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments