Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு அடிக்க போறீங்களா? அதுக்கும் இனி ஆதார் வேண்டும்,

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (01:52 IST)
ஹைகிளாஸ் மதுபான கடை என்று அழைக்கப்படும் பப்'புகளுக்கு செல்வது இன்றைய உயர்மட்ட நபர்களுக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஐடி துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் பப்புகளில் நிறைந்திருக்கும்



 
 
இந்த நிலையில் இனிமேல் பப்புகளுக்கு செல்ல ஆதார் அட்டை கட்டாயம் என தெலுங்கானா அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவை ஐதராபாத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், படிப்படியாக இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்று ஐதராபாத்தில் உள்ள அனைத்து பப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பப் நிர்வாகிகள் உள்ளே வரும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டையை சரிபார்த்து, அவர்களின் ஆதார் எண்களை குறித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments