Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்2 மாணவிகளை குறிவைத்து சில்மிஷம்: கேரள வாலிபரை அமுக்கிய போலீஸ்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:41 IST)
குமுளியில் பள்ளிச் சிறுமிகளை குறிவைத்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கேரள மாநிலம் குமுளியில் ஜார்ஜ் அப்புகுட்டன் என்பவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை குறிவைத்து அவர்களை தன் காதல் வலையில் சிக்க வைப்பான். பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை சீரழிப்பான். இதையே அவன் வாடிக்கையாக வைத்துள்ளான்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் ஜார்ஜ் அப்புகுட்டனை கைது செய்தனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments