Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்2 மாணவிகளை குறிவைத்து சில்மிஷம்: கேரள வாலிபரை அமுக்கிய போலீஸ்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:41 IST)
குமுளியில் பள்ளிச் சிறுமிகளை குறிவைத்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கேரள மாநிலம் குமுளியில் ஜார்ஜ் அப்புகுட்டன் என்பவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை குறிவைத்து அவர்களை தன் காதல் வலையில் சிக்க வைப்பான். பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை சீரழிப்பான். இதையே அவன் வாடிக்கையாக வைத்துள்ளான்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் ஜார்ஜ் அப்புகுட்டனை கைது செய்தனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments