Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 3 பேரை காதலித்த இளம்பெண்...விபரீதத்தில் முடிந்த உறவு

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (10:18 IST)
இளம்பெண் ஒருவர் ஒரே சமயத்தில் 3 வாலிபர்களை காதலித்து ஏமாற்றியது பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் சங்கீதா கல்லூரியில் படித்து வந்தார்.
 
சங்கீதா ஒரே நேரத்தில் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனையும், ராணுவத்தில் பணிபுரியும் நபரையும், ஆட்டோ ஓட்டுநரையும் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது சங்கீதாவின் காதலர்களுக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர்கள், சங்கீதா வீட்டின்முன்பு தகராறு செய்துள்ளனர்.
 
தங்களது பெண்ணின் இந்த கீழ்த்தரமான செயலையறிந்த பெற்றோர் சங்கீதாவை சரமாரியாக திட்டினர். இதனால் அவமானமடைந்த சங்கீதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments