Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 3 பேரை காதலித்த இளம்பெண்...விபரீதத்தில் முடிந்த உறவு

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (10:18 IST)
இளம்பெண் ஒருவர் ஒரே சமயத்தில் 3 வாலிபர்களை காதலித்து ஏமாற்றியது பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் சங்கீதா கல்லூரியில் படித்து வந்தார்.
 
சங்கீதா ஒரே நேரத்தில் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனையும், ராணுவத்தில் பணிபுரியும் நபரையும், ஆட்டோ ஓட்டுநரையும் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது சங்கீதாவின் காதலர்களுக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர்கள், சங்கீதா வீட்டின்முன்பு தகராறு செய்துள்ளனர்.
 
தங்களது பெண்ணின் இந்த கீழ்த்தரமான செயலையறிந்த பெற்றோர் சங்கீதாவை சரமாரியாக திட்டினர். இதனால் அவமானமடைந்த சங்கீதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments