Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை ஏமாற்றி சீரழித்த காமுகி: டெல்லியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:22 IST)
டெல்லியில் பெண் ஒருவரை மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் சிவானி என்ற இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைபுரிந்து வந்தார். வேலை நிமித்தமாக வெளியே சென்ற போது அவரை கடத்திக்கொண்டு சென்ற மர்ம நபர்கள் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
 
இதில் கொடுமை என்னவென்றால் இளம்பெண் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் உச்சநீதிமன்றமே ஓரினச்சேர்க்கை தவறு இல்லை என கூறிவிட்டது அல்லவா..
 
இறுதியில் சமூக நல ஆர்வலர் இந்த விஷயத்தில் உள்ளே நுழைந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக நின்று போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்த அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்