Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் - தம்பதியரை சிறுநீர் குடிக்க வைத்த குடும்பத்தினர்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (12:09 IST)
மத்தியபிரதேசத்தில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதால், அவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர் அவர்களின் உறவினர்கள்.
மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
 
இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், புதுமணத் தம்பதியினரை கடத்திச்சென்று அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினர். பின் இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காதல் ஜோடியை மீட்டனர். மேலும் அவர்களை கொடுமைபடுத்திய அவர்களது உறவினர்கள் 6 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments