Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் நீத்த பெண்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (13:43 IST)
டெல்லியில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
டெல்லி குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது நள்ளிரவு என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
 
இதனையறிந்த 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற பெண், துரிதமாக செயல்பட்டு அந்த குடியிருப்பில் இருந்தவர்களின் வீட்டை தட்டி அனைவரையும் வெளியேற்றினார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதனிடையே 100க் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய கார்க், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறொபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments