17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (09:16 IST)
கேரளாவில் 17 வயது சிறுவனை இளம்பெண் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் அதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த பூஜா(28) என்ற பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் தான் ஆபிஸுக்கு சென்று வீடு திரும்புவார்.
 
அப்படி இருக்கும் வேளையில், பேருந்தில் கிளீனராக இருக்கும் 17 வயது சிறுவனுடன் பூஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பூஜா, அவனை 2 வாரங்களுக்கு மேல் வீட்டினுள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அவரது பிடியிலிருந்து தப்பித்து வந்த சிறுவன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தான். புகாரின்பேரில் பூஜாவை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்