Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணிமைக்கும் நொடியில் பற்றி எரிந்த பெண் – பதற வைக்கும் வீடியோ காட்சி

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (19:28 IST)
பெண் ஒருவர் கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி என்னும் பகுதியில் கோவிலில் சாமி கும்பிட்டுள்ளார் பெண் ஒருவர். அப்போது அவர் புடவையில் தீ பற்றியது. அவர் தீயை அணைக்க முயல அது வேகமாக புடவையெங்கும் பரவியது. இதனால் புடவையை அவிழ்த்து விட்டெறிந்து கொண்டே ஒரு அறைக்குள் ஓடினார் அந்த பெண்.

வாளியில் தண்ணீரை எடுத்து கொண்டு போய் பெண்ணின் மீது பரவிய தீயை அணைத்தனர் பொதுமக்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்த பெண்.

அந்த பெண் பற்றி எரிந்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments