பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சி: கடைசியில் நடந்த விபரீதம்

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:11 IST)
ஒடிசாவில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சித்த குடும்பத்தினரை அவர்கள் படாதபாடு படுத்திவிட்டனர்.
 
ஒடிசாவை சேர்ந்த சபித்ரி பரிடா என்ர பெண்ணுக்கு மோனலிசா நாயக் என்ற தோழி இருந்தார். இருவரும் இணைபிரியா தோழிகள். ஒன்றாக பள்ளிப்படிப்பை முடித்த இவர்கள் கல்லூரி படிப்பையும் ஒன்றாகவே முடித்தனர்.
 
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
ஆனால் அவர்களின் பெற்றோர் இருவரையும் பிரிக்க முயற்சித்ததை அறிந்த இவர்கள், எங்களை பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments