Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலன் கண் முன்னே காதலி பாலியல் பலாத்காரம்

Webdunia
சனி, 26 மே 2018 (15:20 IST)
கோவாவில் காதலன் கண் முன்னே காதலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கடற்கரையில் அமர்ந்து  காதலர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த சஞ்சீவ் தனஞ்சேய் பால், ராம் சந்தோஷ் பரியா உள்ளிட்ட சில மனித மிருகங்கள் காதலர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் அத்திரமடைந்த கும்பல் காதலன் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்