Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம்: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (19:47 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எந்த அளவுக்கு மோடி அலை நாடு முழுவதும் இருந்ததோ, அந்த அளவுக்கு 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் இருந்து வருகிறது
 
மேலும் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில்  இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு வந்த மர்ம கடிதத்தில் 'மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டப்படும் வகையிலான வார்த்தைகள் உள்ளது. இந்த கடிதம் ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments