Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம்: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (19:47 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எந்த அளவுக்கு மோடி அலை நாடு முழுவதும் இருந்ததோ, அந்த அளவுக்கு 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் இருந்து வருகிறது
 
மேலும் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில்  இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு வந்த மர்ம கடிதத்தில் 'மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டப்படும் வகையிலான வார்த்தைகள் உள்ளது. இந்த கடிதம் ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments