Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக போலீஸார் ஆந்திராவில் வெட்டிப் படுகொலை

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (15:40 IST)
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆந்திராவிற்கு சென்ற தமிழக போலீஸை ஆந்திடாவில் மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழகத்தை சார்ந்த நீலமேக அமரன் என்ற தலைமைக் காவல் அதிகாரி, கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்றார்.
 
அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் சிலர், நீலமேகத்தை வழிமறித்து தாக்கினர். தப்பியோட முயற்சித்த அவரை மர்மநபர்கள் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நீலமேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக காவல் அதிகாரி ஆந்திராவில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments