Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலில் வந்த பாம்பு: அலறியடித்து ஓடிய இளைஞர்

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:05 IST)
ஒடிசாவில் பாம்பு ஒன்று பார்சலில் வந்ததால் இளைஞர் ஒருவர் அலறியடித்து ஓடியுள்ளார்.

ஒடிசாவில் ஆந்திராவை சேர்ந்த முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதனைத் திறந்துபார்த்த போது அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. அதன் பின்பு அந்த பொருட்களை ஓவ்வொன்றாக எடுத்து பார்த்தார்.

அப்படி பார்க்கையில் பார்சலின் அடிப்பகுதியில் இருந்த 4 அடி பாம்பு, ஒன்று திடீரென தலையை நீட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்து போன முத்து அலறியடித்து கொண்டு ஓடினார். பின்னர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments