Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்!

Webdunia
சனி, 6 மே 2023 (14:55 IST)
மும்பை சென்ற இந்திய விமானத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. .ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தேள் ஒன்று கொட்டியது.

உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான  நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.

மேலும், எங்கள் அதிகாரிகள் அவர் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்வரை  அனைத்து உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த தேளை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments