Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்!

Webdunia
சனி, 6 மே 2023 (14:55 IST)
மும்பை சென்ற இந்திய விமானத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. .ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தேள் ஒன்று கொட்டியது.

உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான  நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.

மேலும், எங்கள் அதிகாரிகள் அவர் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்வரை  அனைத்து உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த தேளை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments