Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை !

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:12 IST)
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது.

நாள்தோறும் இந்த உலகில் அதிசயம் மற்றும் ஆச்சர்யங்கள் கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

இந்த குழந்தைக்கு4 கால்கள் இருந்ததால், அதைப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

2.3 கிலோ எடையுடன் பிறந்து இக்குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments