Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 236 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கிய நிறுவனம்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:26 IST)
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்த 236 ஊழியர்களை நிறுவனம் ஒன்று வேலையில் இருந்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புனேவில் செயல்பட்டு வரும் பிரபல கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் 236 ஊழியர்களை அந்நிறுவனம் ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் அந்த 236 பேரும் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரு மாதம் விடுப்பு எடுத்ததாகவும், விடுப்பு எடுத்ததற்காக சரியான காரணத்தை கூறாததாலும் அவர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments