Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிரெட் பிரச்சனையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (16:25 IST)
ரயிலில் சிகிரெட் பிடித்த நபரை கண்டித்த கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர் சாமி பூஜையில் கலந்து கொள்வதற்காக பீகாரை நோக்கி ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த நபர் ஒருவர் சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
 
இதனை அந்த கர்ப்பிணிப்பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அந்த பெண்மணியை அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து அந்த கொடூரனை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மனசாட்சியே இல்லாமல் கர்ப்பிணியை கொன்ற இவனையும் கொல்ல வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments