Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு காய்ச்சல் - நக்கல் அடிக்கும் மோடி

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (12:55 IST)
நேற்று ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது என மோடி விமர்சனம். 
 
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால் இது போன்ற அதிசயங்கள் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார். 
 
இதனிடையே பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நேற்று ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கே காய்ச்சல் வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments