Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத அன்பு - முதலமைச்சருக்கு கோவில் கட்டிய போலீஸ்காரர்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:07 IST)
தெலுங்கானாவில் போலீஸ்காரர் ஒருவர் முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரரான சீனிவாசலு சாட்டப்பல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
 
காவலர் சீனிவாசலு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மீது தீராத அன்பு கொண்டவர். அவரின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டதன் காரணமாக அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார் சீனிவாசலு.
அதன்படி சீனிவாசலு தனது நிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் சந்திரசேகராவிற்கு கோவில் கட்டியுள்ளார். அதனை முதலமைச்சரே திறந்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments