Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத அன்பு - முதலமைச்சருக்கு கோவில் கட்டிய போலீஸ்காரர்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:07 IST)
தெலுங்கானாவில் போலீஸ்காரர் ஒருவர் முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரரான சீனிவாசலு சாட்டப்பல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
 
காவலர் சீனிவாசலு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மீது தீராத அன்பு கொண்டவர். அவரின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டதன் காரணமாக அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார் சீனிவாசலு.
அதன்படி சீனிவாசலு தனது நிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் சந்திரசேகராவிற்கு கோவில் கட்டியுள்ளார். அதனை முதலமைச்சரே திறந்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments