விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்த பன்றி

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (15:02 IST)
மகாராஷ்டிர மாநிலம் கொண்டா மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பன்றி ஒன்று சிறுவனை தாக்கும் வீடியோ பரவலாகி வருகிறது.

இந்தியாவில்  பல இடங்களில்  தெரு நாய்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களைக் கடிக்கின்ற சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த  நிலையில், மகாராஷ்டிர மா நிலம் கொண்டா என்ற மாவட்டத்தில்  வீட்டிற்கு வெளியே   நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அந்த வழியாக வந்த பன்றி ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கடித்தது.

சிறுவனின் கதறல் குரலைக் கேட்டு அருகிலுள்ளோர் வருவதற்குள் அந்தப் பன்றி ஓடிவிட்டது.  சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனை பன்றி ஒன்று கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments