Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என் பையில வெடிகுண்டு இருக்கு..?” - விமானத்தை கதிகலங்க செய்த பயணி!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (09:18 IST)
பீகாரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ உள்நாட்டு விமானம் ஒன்று பீகாரின் பாட்னா விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிவிட்ட நிலையில் திடீரென பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக சக பயணிகளை பத்திரமாக வெளியேற்றியதுடன் விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயணியை பிடித்து பையை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. தேவையற்ற வதந்தியை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய அந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விமானம் புறப்படும் நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments