Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் படிகட்டில் குரங்கு ஷேஷ்டையில் ஈடுபட்ட வெத்துவேட்டு நபர் கைது

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (07:19 IST)
உத்திரபிரதேசத்தில் ரயில் பெட்டி ஒன்றில் சாகசம் என்ற பெயரில் வாலிபர் குரளி வித்தை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
ரயிலில் பயணம் செய்வவோர் படிகட்டில் நின்றவாறு பயணம் செய்யதீர், அது உயிருக்கே ஆபத்து என அரசு எவ்வளவோ மக்களிடம் கூறி வருகிறது. ஆனால் சில வெத்துவேட்டு ஜென்மங்கள் அதனை பொருட்படுத்தாமல் ரயில் படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
 
உத்திரபிரதேசத்தின் ஹரோடி பகுதியில் பயணி ஒருவர் சாகசம் என்ற பெயரில் ரயில் படிகட்டில் தொங்கியவாறு குரளி வித்தை செய்து கொண்டிருந்தார். தயவு செய்து உள்ளே வாருங்கள் என சக பயணிகள எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் உள்ளே வரவில்லை. தொடர்ந்து லூசுத் தனமான செயல்களை செய்து கொண்டிருந்தார்.
 
இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்புத் துறையினர் அவனை கைது செய்தனர். ரயில் பயணிகளிடம் கொள்ளையடிப்பது தான் இவனது முழு நேர வேலை என போலீஸார் கூறினர். போலீஸார் அவனை செமையாக வெளுத்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments