Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் விழுந்த 1 வயது குழந்தை: நூழிலையில் தப்பித்த அதிசயம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (11:16 IST)
உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
 
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஊருக்கு செல்ல ரயிலில் ஏறினார்.
 
அப்போது சோனூ மனைவி கையில் இருந்த குழந்தை தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அதற்குள் ரெயில் வேமாக புறப்பட்டு சென்றது. குழந்தை தண்டவாளத்தின் கம்பிக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டது.
 
நல்ல வேலையாக குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தது. ரயில் சென்றதும் வாலிபர் ஒருவர் குழந்தையை எடுத்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments