Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வயது சிறுமியை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்!

Webdunia
திங்கள், 1 மே 2023 (19:22 IST)
பீகார் மாநிலத்தில், வாங்கிய கடனுக்காக தன் 11 வயது மகளை 40 வயது நபருக்குத் தாயார் திருமணம் செய்து செய்துவைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர்   நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சிவான் என்ற மாவட்டத்தில் லட்சுமிபூர் பகுதியில் வசிப்பவர் மகேந்திர பாண்டே( 40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ.2 லசம் கடன் கொடுத்திருந்தார். இந்தக் கடனை அப்பெண் திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் கொடுத்த மகேந்திர பாண்டே பணத்தைத் தரும்படடி கேட்டு வந்த நிலையில், அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்றறு கடனுக்குப் பதில்  உங்களின் 11 வயது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு அப்பெண்ணும் சம்மதம் கூறியுள்ளார். இதற்கிடையே திடீரென்று  சிறுமியின் தாயார் போலீஸில் சென்று இதுகுறித்து புகாரளித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், ‘’என் சம்மதத்தின் பேரில்தான் எனக்குத் திருமணம் நடைபெற்றது. எங்களை என் தயார் சிக்க வைத்துள்ளார்’’  என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments