Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸுக்கு பேன் பார்த்த குரங்கு: வைரல் வீடியோ!!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (11:47 IST)
குரங்கு ஒன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் காவலரின் தோள் மீது ஏறி அமர்ந்து பேன் பார்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
 
ஸ்ரீகாந்த திவேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் தனது வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது குரங்கு ஒன்று அவர் மீது ஏறி உட்கார்ந்து அவர் தலையில் பேன் பார்க்க துவங்கியது. 
 
இதை எதையும் அந்த காவலர் கண்டுக்கொள்ளாமல் தனது வேலை மீது கவனத்தை செலுத்த, அந்த குரங்கும் தனது பேன் பார்க்கும் வேலையை பார்க்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments