Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபிறவி எடுத்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடிய பாஜக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (10:46 IST)
உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் தான் கண்டத்தில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்த நாளை பூஜை செய்து ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அன்று முதல் அந்த நாளை அவர் மறுபிறவி எடுத்த நாளாகவே கருதி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற நாளான நேற்று, அவர் பூஜை செய்து கொண்டாடினார். தன்னை பிடித்த பாவங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments