Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபிறவி எடுத்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடிய பாஜக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (10:46 IST)
உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் தான் கண்டத்தில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்த நாளை பூஜை செய்து ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அன்று முதல் அந்த நாளை அவர் மறுபிறவி எடுத்த நாளாகவே கருதி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற நாளான நேற்று, அவர் பூஜை செய்து கொண்டாடினார். தன்னை பிடித்த பாவங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments