டாக்டரை கற்பழிக்க முயன்ற நபர் - உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:30 IST)
மும்பையில் முதியவர் ஒருவர் பெண் டாக்டரை கற்பழிக்க முயற்சித்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
மும்பையில் மலாடு பகுதியில் செரியன் எலன்(60) என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார்.
 
அந்த பெண் டாக்டர் மீது சபலம் கொண்ட எலன், அந்த பெண் டாக்டரை வீடு புகுந்து கற்பழிக்க முயற்சித்துள்ளார்.
 
பெண் டாக்டர் கத்தி கூச்சலிடவே, பயந்துபோன எலன் அங்கிருந்து தப்பி படி ஓடினார். அப்பொழுது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments