Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மோதி உயிர்பிழைத்த மனிதன்..வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (21:35 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ரயில் மோதி உயிர்பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வட மா நிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ரயில் வரும்போது, வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாய் ரயிலில் அடிபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த  நிலையில், இன்று, உத்தர்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் அடியில் சிக்கினார் ஒருவர். ஆனால், அதிர்ஷ்டஸ்மாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்தான சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு..!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments