Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வந்த அதிகாரிகளிடமிருந்து ரூ.10 லட்சம் திருடிய நபர்

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (19:48 IST)
டெல்லியில் ஏடிஎம்-ல் பணம்  நிரப்ப வந்த அதிகாரிகளை மிரட்டி ஒரு நபர்  பணம் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியின் வஜிரராபாத் மேம்பாலம் அருகில் தனியார் நிறுவன வங்கி ஏடிஎம் இருக்கிறது. இந்த ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப வேண்டி, அந்த வங்கியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் வேனில் இருந்து எடிடிஎம்மிற்குள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொண்டு வந்தனர்.

அப்போது, முகமூடி அணிந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் வந்து, பாதுகாவலரை சுட்டார். இதைப் பார்த்துப் பயந்த வேனில் ஓட்டுனர் அங்கிருந்து ஓடிவிட்டார்.  பின்னர், அதிகாரிகளிடமிருந்து ரூ.10லட்சம் பணப்பையை எடுத்து கொண்டு அந்த  நபர் சென்றுவிட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments