Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஷிங் மிஷினில் தலையை விட்ட சீன மனிதர்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (17:51 IST)
வாஷிங் மிஷினை சரி செய்யும்போது எதிர்பாரதவிதமாக தலையை விட்டு சிக்கி தவித்த சீன மனிதர்.


 

 
தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியன் மாகாணத்தில் சலவை இயந்திரத்தில் ஒருவரின் தலை சிக்கிக் கொண்டது. வழக்கத்திற்கு மாறான அவசரகால உதவியை சந்த்தித்த தீயணைப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு எடுத்தனர்.
 
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது:-
 
சலவை இயந்திரத்தில் உள்ள உருளையை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது தலை அதில் சிக்கிக் கொண்டது.
 
ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி அவரை அதிலிருந்து பத்திரமாக மீட்டெடுத்தோம். இதுபோன்ற மக்கள் சீனாவில் அதிகம் உள்ளனர். விசித்திரமாக ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி கொள்வதும், அவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றுவதும் சாதாரணமாகிவிட்டது, என்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடங்கள் தான்.. வருகிறது ஹைப்பர்லூப் ரயில்..!

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

இந்தியாவை தோற்கடிப்பேன், இல்லையேல் பெயரை மாற்றிக் கொள்வேன்: பாகிஸ்தான் அதிபர்

எலி ஸ்ப்ரேவை செண்ட் என அடித்து விளையாடிய சிறுவர்கள்! புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments