Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள போலீஸ்காரர் : கதறியழும் கணவரின் வீடியோ

Webdunia
வியாழன், 16 மே 2019 (18:53 IST)
கேரள மாநிலம் கள்ளிக்காவிளை உதவி ஆய்வாளர் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் களியக்களை காவல் உதவியாளர் மோகன்  அய்யர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.அதில் தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்துள்ளதாகவும் , இவர்களுக்கு நான் இடையூராக இருப்பதால் என்னை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் புகார் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments