Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள போலீஸ்காரர் : கதறியழும் கணவரின் வீடியோ

Webdunia
வியாழன், 16 மே 2019 (18:53 IST)
கேரள மாநிலம் கள்ளிக்காவிளை உதவி ஆய்வாளர் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் களியக்களை காவல் உதவியாளர் மோகன்  அய்யர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.அதில் தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்துள்ளதாகவும் , இவர்களுக்கு நான் இடையூராக இருப்பதால் என்னை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் புகார் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments