Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவனா இருந்தாலும் வெட்டுவேன்!! ஆர்வக்கோளாறில் வாயைவிட்டு மாட்டிக்கொண்ட எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (14:21 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் எவனா இருந்தாலும் வெட்டுவேன் என கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் பத்ராவதி என்ற பகுதியில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதி மக்கள் ஒரு கோவிலை கட்ட திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் இங்கு கோவிலெல்லாம் கட்டக்க்கூடாது என மக்களிடம் கூறியிருக்கின்றனர்.
 
இதனால் வேதனையடைந்த மக்கள், இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏவான சங்கமேஸ்வரா என்பவரிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், அதே இடத்தில் கோவிலை கட்டுங்கள் எவனாவது தடுத்தால், அவன் கை, கால்களை வெட்டுவேன் என பேசினார். இவர் பேசியதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments