Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண்

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:32 IST)
ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இல்லாத பெண்ணுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால் அந்தப் பெண் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அவரின் பெயரில் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கில் இல்லாத காரணத்தால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் மனைவியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டார். ஆனால் அந்த பெண் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். தாயும் சேயும் தற்பொழுது நலமாக உள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments