Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்த எம்.பி.க்கள் குழு திட்டம்

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (18:43 IST)
தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வ்அழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments