Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமேடையில் மணமகனை சுட்டுக்கொன்ற மணமகனின் நண்பன்

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (09:29 IST)
உத்திரபிரதேசத்தில் மணமகனின் நண்பனே மணமகனை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. வடமாநிலங்களில் திருமனத்தின் போது வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவது வழக்கம்.
 
இந்நிலையில் திருமணவிழாவிற்கு வந்த மணமகனின் நண்பர், துப்பாக்கியால் வானை நோக்கி சுடாமல், மணமகனை நோக்கி சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டுபாய்ந்து மணமகன் சம்பவ இடத்திலே பலியானார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த மணமகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மணமகனின் நண்பனை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்