Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை விவகாரம்: மணமகனின் பாதி தலையை வளித்தெடுத்த மர்ம நபர்கள்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (15:20 IST)
லக்னோவில் வரதட்சணை பிரச்சனையில் திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதி தலைக்கு மர்ம நபர்கள் மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
லக்னோவில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க அந்த நபர் திடீரென தனக்கு பைக் உள்ளிட்ட சில பொருட்களை வரதட்சணையாக வேண்டும் என கேட்டுள்ளார்.
 
ஆனால் மணமகள் வீட்டாரால் அதனை ஏற்பாடு செய்துகொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டிருந்தார். இதனிடையே மணமகன் தூங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ, அவரின் பாதித் தலைக்கு மொட்டை அடித்துவிட்டனர்.
 
இந்த மாதிரியான வரதட்சணைப் பேய்களுக்கு இது சரியான தண்டனை என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்