Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் பாம்பை வம்புக்கு இழுத்த ஆசாமி! – மல்லுக்கட்டிய பாம்பு!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (14:46 IST)
ராஜஸ்தானில் மது போதையில் பாம்பிடம் தகராறு செய்த ஆசாமியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவ்சா பகுதியை சேர்ந்த ஆசாமி ஒருவர் நன்றாக மது அருந்திவிட்டு வயல்வெளியில் கிடந்திருக்கிறார். அந்த பக்கமாக கருநாகம் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. அதை செல்லவிடாமல் வந்து குறுக்கே படுத்த அந்த ஆசாமி அதை கையில் பிடித்திருக்கிறார்.

அந்த பாம்பு தன்னால் முடிந்த அளவு அவரை கொத்தி விட்டு தப்ப முயன்றிருக்கிறது. ஆனால் போதையில் பாம்பை விடாமல் துரத்தி சென்று தொடர்ந்து இம்சித்திருக்கிறார் ஆசாமி. இதனால் சோர்வுற்ற பாம்பு சுருண்டு விழுந்திருக்கிறது. அதை எடுத்து கழுத்தின் மேல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார் ஆசாமி.

பிறகு பொதுமக்கள் அவரிடமிருந்து பாம்பை மீட்டுவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments