Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன அழுத்தத்தால் மருத்துவர் தற்கொலை

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (09:01 IST)
மும்பையில் மன அழுத்ததால் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் ராஜூ. மருத்துவரான இவர் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு வேலை பளு அதிகமாக இருந்துள்ளது.
 
இதனை சமாளிக்க முடியாத அவர், தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்ய திட்டமிட்டு மயக்க மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மருத்துவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். 
 
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments