Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மை நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கிய மோசடி ஜோடி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (11:32 IST)
பஞ்சாப்பில் பொம்மை ரூபாய் நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கி ஏமாற்றிய ஜோடியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்பட்டு வரும் நகை கடைக்கு சென்ற ஜோடியினர் 59 கிராம் தங்க நகைகளை வாங்கினர். பின்னர் 2 லட்சம் ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக காரில் சென்றனர்.
 
அவர்கள் தந்த பணத்தை பார்த்த கடைக்காரருக்கு பேரதிர்ச்சி.. ஏனென்றால் அவர்கள் தந்த பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்கள் ஆகும். 
 
இதுகுறித்து கடைக்காரர் போலீஸிடம் புகார் அளித்ததையடுத்து போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments