Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மை நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கிய மோசடி ஜோடி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (11:32 IST)
பஞ்சாப்பில் பொம்மை ரூபாய் நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கி ஏமாற்றிய ஜோடியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்பட்டு வரும் நகை கடைக்கு சென்ற ஜோடியினர் 59 கிராம் தங்க நகைகளை வாங்கினர். பின்னர் 2 லட்சம் ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக காரில் சென்றனர்.
 
அவர்கள் தந்த பணத்தை பார்த்த கடைக்காரருக்கு பேரதிர்ச்சி.. ஏனென்றால் அவர்கள் தந்த பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்கள் ஆகும். 
 
இதுகுறித்து கடைக்காரர் போலீஸிடம் புகார் அளித்ததையடுத்து போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments