சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து...

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:01 IST)
ஒடிஷா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் தடுப்புச் சுவற்றின் மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மா நிலம் புல்ப்வானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற ஒரு ஒ பேருந்து, அங்குள்ள பாரமுண்டா  பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்புச் சுவற்றின் மீது  மோதியதில், தீப் பிடித்து எரிந்தது.

உடனே எஞ்சினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments