Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து...

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:01 IST)
ஒடிஷா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் தடுப்புச் சுவற்றின் மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மா நிலம் புல்ப்வானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற ஒரு ஒ பேருந்து, அங்குள்ள பாரமுண்டா  பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்புச் சுவற்றின் மீது  மோதியதில், தீப் பிடித்து எரிந்தது.

உடனே எஞ்சினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்றும் ஏற்றம் தான்.. ஆனால்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் ரூ.72000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 600 ரூபாய் உயர்வு..!

திமுக அமைச்சருக்கு பண மாலை போட்ட தவெக நிர்வாகி.. விஜய்க்கு எழுதிய மன்னிப்பு கடிதம்..!

வடபழனியில் 12 தளங்களில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

கள் உணவு கிடையாது.. அது ஆபத்து! அவங்க சொல்றதை கேக்காதீங்க! - கிருஷ்ணசாமி கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments