Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (20:17 IST)
மகாராஷ்டிரம் மாநிலத்தில் உணவுடன் சேர்த்து  எருமை மாடு தாலியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சார்சி என்ற கிராமத்தில் உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த எருமை மாடு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலியை விழுங்கியது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்து  செயினை அகற்றினர்.

உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்ததால், மாடு அதை சாப்பிட்டுள்ளது. அதன்பின்னர், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து, மருத்துவர்கள்  மாட்டின் வயிற்றில் செயின் இருப்பதை உறுதி செய்து, அதை அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments