உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (20:17 IST)
மகாராஷ்டிரம் மாநிலத்தில் உணவுடன் சேர்த்து  எருமை மாடு தாலியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சார்சி என்ற கிராமத்தில் உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த எருமை மாடு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலியை விழுங்கியது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்து  செயினை அகற்றினர்.

உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்ததால், மாடு அதை சாப்பிட்டுள்ளது. அதன்பின்னர், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து, மருத்துவர்கள்  மாட்டின் வயிற்றில் செயின் இருப்பதை உறுதி செய்து, அதை அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments