Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி மீது தீராத பாசம்: அண்ணன் செய்த காரியத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (09:09 IST)
மகாராஷ்டிராவில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் சச்சின் சாவ்ரே. இவரது தம்பி சுபம் சாவ்ரே. இருவரும் அண்ணன் தம்பியை தாண்டி இணை பிரியா தோழர்களாய் இருந்தனர். சுபம் சாவ்ரே கல்லூரியில் படித்து வந்தார்.
 
இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுபம் சாவ்ரே, ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தம்பியின் மரண செய்தியைக் கேட்ட சச்சினின் உயிரும் துக்கத்தில் பிரிந்தது.
 
இந்த இரு சகோதரர்களின் இந்த திடீர் மறைவு அவர்களின் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments