Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமரே இருந்திருந்தாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (16:28 IST)
ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது என பாஜக எம்.எல்.ஏ கூறியது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 
 
வடமாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகிவிட்டது.
 
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், இதுகுறித்து பேசியபோது இந்து கடவுள் ராமர் பூமியில் இருந்தாலும், பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது, எனென்றால் இன்றைய உலகம் அப்படி என்றும் ஒவ்வொருவரையும் நம் சகோதரிகள் என்று கருதினால் தான் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்