Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது மாணவிக்குப் பிறந்த குழந்தை ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:31 IST)
ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வருபவர் ஜெய்ராம் நாயக்(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்த  நிலையில், அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், கர்ப்பம் அடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள்  சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர்.

இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறினர்.

இந்த நிலையில் சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் சேர்க்கபப்ட்ட அவருக்கு குழந்தை  பிறந்துள்ளது.

14 வயது சிறுமி தாயாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments