ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் சில்மிஷம்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (15:21 IST)
நாக்பூரில் மாணவன் ஒருவன் செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் கையில் செல்போன்கள் இல்லத மனிதர்களை பார்க்கவே முடியாது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் செல்போன் கேமிற்கு அடிமையாகி எந்நேரமும் போனும் கையுமாக இருப்பர். சிலர் கேமை தாண்டி இணையத்தில் ஆபாச படங்களை பார்த்த்து சீரழிகின்றனர்.
 
அப்படி நாக்பூரை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோரிடம் கேம் விளையாடுவதாக கூறி அவர்களிடமிருந்து செல்போனை வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த பையன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளான்.
 
இதனையடுத்து அவன் அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அலண்டுபோன அந்த சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் அந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்