Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் சில்மிஷம்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (15:21 IST)
நாக்பூரில் மாணவன் ஒருவன் செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் கையில் செல்போன்கள் இல்லத மனிதர்களை பார்க்கவே முடியாது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் செல்போன் கேமிற்கு அடிமையாகி எந்நேரமும் போனும் கையுமாக இருப்பர். சிலர் கேமை தாண்டி இணையத்தில் ஆபாச படங்களை பார்த்த்து சீரழிகின்றனர்.
 
அப்படி நாக்பூரை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோரிடம் கேம் விளையாடுவதாக கூறி அவர்களிடமிருந்து செல்போனை வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த பையன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளான்.
 
இதனையடுத்து அவன் அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அலண்டுபோன அந்த சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் அந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்